முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற ஆரணி எம்பி

77பார்த்தது
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற ஆரணி எம்பி
சென்னை அறிவாலயத்தில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் MS. தரணிவேந்தன் ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி