தி. மலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் செங்கம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை குறைக்க டி ஐ ஜி அப்பகுதிகளை நேற்று ஆய்வு செய்தார்