அரியப்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.

61பார்த்தது
அரியப்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி எடுத்து அரியப்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவானந்தம் மற்றும் தொழிலாளர் திறன் மேம்பாட்டு வாரிய உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் இன்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இதில் நகர் மன்ற தலைவர் மணி திமுக மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, வட்டாட்சியர் கௌரி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி