350 லிட்டர் நாட்டு சாராயம் பறிமுதல்

2124பார்த்தது
350 லிட்டர் நாட்டு சாராயம் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வேதாஜிபுரம் கிராம மோகனாவரம் மலை அடிவாரத்தில் தாலுகா இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் நடைபெற்ற சாராய ரெய்டில் 350லிட்டர் நாட்டு சாராயம் கைப்பற்றப்பட்டது. குறிப்பிடத்தக்கது மேலும் இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி