திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு காந்திநகர் பகுதியில் கிளை நூலகம் எண் 3 கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்பொழுது நூலகத்தின் கட்டடம் முன் பகுதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மேற்கூரை சேதம் பணிந்து காணப்படுகின்றன எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்தை பராமரிக்க வேண்டும் என வாசகர்கள் வலியுறுத்தி உள்ளனர்