உடுமலை நகராட்சி சந்தையில் கழிவுகளால் சுகாதார சீர்கேடு!

249பார்த்தது
உடுமலை நகராட்சி சந்தையில் கழிவுகளால் சுகாதார சீர்கேடு!
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில், காய்கறி கழிவுகள், குப்பை கொட்டப்படுகிறது. அவை அகற்றப்படாதாதல், துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும்உள்ளது. இக்கழிவுகள் நகராட்சியினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :