உடுமலையில் நடைபாதை பராமரிக்க வலியுறுத்தல்

54பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் நடந்த செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டது இவை தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றது குறிப்பாக மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் நடைபாதையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி