உடுமலை: குளத்தில் கழிவு நீர் கலப்பு - ஆட்சியருக்கு மனு!

62பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறக்கபட்டு ஒட்டுக்குளம் மூலம ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன இந்த நிலையில் தற்பொழுது நிலத்தடி நீர் ஆதாரமாகவும் மீன்வளம் இந்த குளத்தில் தற்பொழுது கழிவு நீர் கலந்து வருகின்றது எனவே கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாசன விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி