திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சிவசக்தி காலனியில் குப்பை கிடங்கு உள்ளது இங்கு நகராட்சியில் சேகரமாக குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது சில நாட்களாக குப்பைகள் அரைக்கும் போது அதிலிருந்து கரும்புகை கிளம்பி அருகில் உள்ள குடியிருப்புகள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்து பரவுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால் புறக்கடங்கை முற்றுகையற்றனர் அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் புதிய பாதுகாப்பு ஏற்பாடு உடன் குப்பைகள் தரம பிரிக்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள் கூறியதால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்