திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகரில் இயங்கி வருகின்ற மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வு மே மாதம் 23ஆம் தேதி தொடங்க உள்ளது இதற்காக தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ் உடன் இன்று முதல் வருகின்ற 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்