திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் ரோடு பகுதியில் கடந்து
சில தினங்களாகவே தெருவிளக்குகள் தெரியாமல் உள்ளது இதனால் இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ள காரணத்தால் சம்பந்தப்பட்ட நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் அனைத்தையும் காட்டாமல் தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது