உடுமலை: புதர் மண்டி காணப்பட்ட சமுதாய நலக்கூடம் பராமரிப்பு

62பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு ஊராட்சிக்குட்பட்ட முக்கோணம் பகுதியில் சமுதாய நலக்கூடம் 5 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இன்று குப்பை கிடங்காகவும் புதர் மண்டி காணப்பட்டது இந்த நிலையில் தற்சமயம் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த நிலையில் தற்பொழுது சமுதாய நலக்கூடம் பகுதியில் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி