திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொழுமம் பகுதியைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் அணிந்து இருந்த மோதிரம் வெளிய எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது இந்த நிலையில் நகை பட்டறைக்கு சென்ற போது காயம் ஏற்பட்டது பின்னர் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு வருகை புரிந்த பெண்ணிற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் காளிமுத்து அறிவுரைப்படி தீயணைப்பு வீரர்கள் ஸ்டென் லெஸ் ஸ்டீல் அறுக்கும் ஆக்சா பிளேடு பயன்படுத்தி எந்த விதமான காயமின்றி மோதிரத்தை அகற்றிய நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தியது