திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது இந்த நிலையில் விளைவீழ்ச்சியால் தக்காளி சாகுபடியாளர்கள் பாதிப்பதை தவிர்க்க நடமாடும் மதிப்பு கூட்டு இயந்திரத்தை உடுமலை பகுதி ஒதுக்கீடு செய்து பொருட்களை சந்தைப்படுத்த அரசு உதவ விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தி உள்ளனர்