உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, பல்வேறு நகரங்கள் மற்றும் சுற்றுப்புற
கிரா மங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர். வசதிகள் வழித்தடங்களை ஆக்கிரமித்து உள்ளது. வணிக வளாகத்திலுள்ள கடைகள் அமைக் கப்பட்டுள்ளதால், பஸ்கள் வரும் வழியிலேயே பொது மக்கள் வரவேண்டிய அவல நிலை உள்ளது.
மேலும், உணவகங்கள், இலை மற்றும் உணவு பட்டுள்ளது. கழிவுகளை நேரடியாக பயணிகள் காத்திருக்கும் பகுதியில் போடப்படுகிறது. கழிவு நீர் நேரடியாக திறந்து விடப்படுகிறது.
அதே போல், அவர் வீணாக உள்ளது. கள் அமர இருக்கை வசதியில்லாமல் கால்கடுக்க காத்திருக்கும் நிலையும், கழிவுகள் தேங்கி சுகாதார கேடு, துர்நாற்றம் நிரந்தர வேண்டும்.
பயணியர் வசதிக்காக, கழிப்பிட வசதிகள் இல்லாததோடு, இருக்கும்
ஒரு கழிப்பிடமும் பராமரிப்பின்றி, துர்நாற்றத்துடன் காணப்படுவதால்
பெண்கள், குழந்தைகள் கழிப்பிட வசதியில்லாமல் பாதித்து வருகின்றனர். குடிநீர் சுத்திகரிப்பு கருவி இருந்தும், பராமரிப்பின்றி
எனவே, உடுமலை பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளை மேற்படுத்த
நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்