திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து தாராபுரம் செல்லும் வழியில் தூங்காவி காரத்தொழுவு செல்லப்பம்பாளையம் ஐம்பதுக்கு மேற்பட்ட கிராம மக்கள் வருகின்றார் இவர்களுக்கு குடி அவசரத் தேவைகளுக்கு உடுமலை மற்றும் தாராபுரம் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் இருப்பதால் கூடுதல் பேருந்துகள் எல்லாருக்கும் நிலையில் பழமொழி நேமிக்க வேண்டிய உள்ளது எனவே உடுமலை வழியாக தாராபுரத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டுமென பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர்