உடுமலை: கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்துகள் அவசியம்!

71பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து சுண்டக்காம் பாளையம் அடிவெள்ளி அய்யம்பாளையம் புதூர் சீலநாயக்கன்பட்டி போத்த நாயக்கனூர் பல்வேறு பகுதிகளுக்கு போதித அளவு கிராமப்புறங்களுக்கு இல்லை இதனால் பொதுமக்கள் பல பலமணி நேரம் காத்திருக்க உள்ளதால் கூடுதல் பேருந்துகள் இருக்க வேண்டும் என பொதுமக்கள் தலைப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி