திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பொட்டையம்பாளையத்தில் மிகவும் புகழ்பெற்ற உச்சி மாகாளியம்மன் கோவில் உள்ளது.
உச்சி மாகளியம்மன்கோவில்
திருவிழாவை முன்னிட்டு உச்சிமா காளி அம்ம னுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனை களும் நடை பெற்றது கோவில் திருவிழாவை முன் னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழா விற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.