உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது தற்பொழுது மழை குறைந்ததால் சீரான நீர்வரத்து உள்ளது இதனால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்தி