திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த சில வருடங்களாக பணியாற்றி வந்த கீதா கடந்த மே மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார் இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது