உடுமலை நகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை

72பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட தளிரோடு மேம்பாலம் மற்றும் புஷ்பகிரி வேலன் நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகின்றது. காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்பவர்களை குறைத்துச் சென்று அச்சுறுத்தி வருகின்றன. இரவு நேரங்களில் வாகனஓட்டுநர்களை தெருநாய்கள் அச்சுறுத்தி வருவதால் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி