குறிச்சி கோட்டையில் தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை!!

4296பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குறிச்சிக்கோட்டை அமராவதி அணை மூணார் மறையூர் போன்ற சுற்றுலா தளங்கள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது இப்பகுதியில் குறிச்சி கோட்டை நான்கு முறை சந்திப்பில் உடுமலை மூணாறு ஆனைமலை பழனி செல்லும் நான்கு ரோடு சந்திப்பில் தானியங்கி சிக்னல் இல்லாத காரணத்தால் வாகனங்கள் தாறுமாறாக சென்று வருகின்றன இதனால் ஒரு சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ள காரணத்தால் இப்பகுதியில் தானியங்கி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடப்பட்டுள்ளது

டேக்ஸ் :