மடத்துக்குளம் துணை மின் நிலையம் பகுதியில் நாளை மின்தடை ரத்து!

2359பார்த்தது
மடத்துக்குளம் துணை மின் நிலையம் பகுதியில் நாளை மின்தடை ரத்து!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் துணை மின் நிலையம் பகுதிக்குட்பட்ட மடத்துக்குளம் , கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம் , பாப்பான்குளம், சோழமாதேவி , வேடப்பட்டி ,
கணியூர், கார்தொழவு , வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டி புதூர், கருப்புசாமி புதூர் , எஸ் கே புதூர், ரெட்டிபாளையம் , போத்த நாயக்கனூர், மடத்தூர் , மயிலாபுரம் , என் ஜி புதூர், குளத்துப்பாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவித்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாத காரணத்தால் நாளை மடத்துக்குளம் பகுதியில் மின்தடை ரத்து என்று உடுமலை மின்வாரியம் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி