உடுமலை உழவர் சந்தையில் 3 கோடிக்கு மேல் காய்கறிகள் விற்பனை

74பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தைக்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் விளைவித்த பொருட்களை கொண்டு விற்பனை செய்து வருகின்றனர் அதன்படி கடந்த ஜூலை மாதம் 7 லட்சத்து
11 ஆயிரத்து 825 கிலோ காய்கறிகளும் 88 ஆயிரத்து 435 பழங்களும் மொத்தம்
8 லட்சத்து 260 கிலோ வரத்துள்ளது அதன்படி 3 கோடியே 88 லட்சத்து68 ஆயிரத்து 385 காய்கறிகள் விற்பனையாகியுள்ளதாக உழவர் சந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது

தொடர்புடைய செய்தி