உடுமலையில் சாலையில் காயவைக்கும் மக்காச்சோளம்!

72பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன இந்த நிலையில் அறுவடைக்குப் பிறகு மக்காச்சோளத்தை காய வைத்து தரம் பிரிப்பதற்கு எவ்வித வசதிகளும் இல்லை இதனால் தற்பொழுது சாலையில் காயவைக்கும் நிலையில் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமத்தில் உள்ள அரசு நிலத்தில் உலர் காலம் மற்றும் தானியங்கள் இருப்பு வைக்க கூடும் கட்டித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி