சுற்றுச்சுவர் அமைக்க காலதாமதம்!!

1130பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள இளைய முத்தூர் பிரிவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். தற்பொழுது சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது

டேக்ஸ் :