உடுமலை நகராட்சி பூங்கா முன்பு குடிமகன்கள் அட்டகாசம்!!

11478பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி உட்பட்ட 4-வது வார்டு பகுதியில் சுமார் 25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது நகராட்சி பூங்கா பணிகள் முடிந்தும் கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது இதை பயன்படுத்திக் கொண்டு இரவு மற்றும் பகல் நேரங்களில் குடிமகன்கள் இப்பகுதியில் மது குடித்துவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமானால் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது மேலும் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் திறக்கப்படாமல் உள்ள நகராட்சி பூங்காவை திறக்க நகராட்சி நிர்வாக ம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது

டேக்ஸ் :