உடுமலை நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலை மற்றும் மத்திய பஸ் நிலையம் முன்புறம் மற்றும் பின்புறம் பகுதிகளில் போக்குவரத்து இடையுராக ஆக்கிரமித்து செய்யப்பட்டுள்ள கடைகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் நகராட்சி சார்பில் அகற்றப்படும் என ஒலிபெருக்கி மூலம் தற்பொழுது எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டு வருகின்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி