திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர முன்னாள் பாஜக தலைவர் கண்ணாயிரம் அவர்களின் முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் கேக் வெட்டி பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வர்த்தக அணி பொறுப்பாளர்கள் ஜெகநாதன், திலகராஜ், உடுமலை மேற்கு ஒன்றிய தலைவர் அனிதா சண்முகவேல், முன்னாள் மேற்கு ஓன்றிய தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட கல்வியாளர் குழு தலைவர் சிவன் கார்த்திக், மடத்துக்குளம் சட்டமன்ற விவசாய அணி தலைவர் துர்கா ஈஸ்வர சுவாமி, முன்னாள் நகர பொது செயலாளர் சீனிவாசன் பாலசுப்பிரமணி, உமா, குப்புசாமி, மணிவண்ணன், பிரபா, ஜீவதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.