திருப்பூர் மாவட்டம் உடுமலை விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் மூர்த்தி அவர்களின் மகள் காமாட்சி தேவி நேற்று முன்தினம் பெங்களூர் சின்னச்சாமி விளையாட்டு மைதானத்தில் இருந்தபோது அப்போது மேலே அமைக்கப்பட்டு இருந்த கேலரியில் மாணவர்கள் அதிகளவு ஒன்று கூடியதால் கேலரி சரிந்த விபத்தில் உயிரிழந்தார் இந்த போட்டோ தற்பொழுது வைரலாகி வருகிறது