உடுமலையில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் தேதிஅறிவிப்பு!

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனத்துறை சார்பில் வன எல்லை கிராமங்களில் பாதிப்புகளில் வனவிலங்குகள் பயிர்சேதங்கள் குறித்து விவசாயிகள் பங்கேற்கும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் வரும் 12ஆம் தேதி காலை 10 மணி அளவில் வனச்சரகம் அலுவலகத்தில் துணை இயக்குனர் ராஜேஷ் தலைமையில் நடைபெற உள்ளது விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி