உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
உடுமலைப்பேட்டை நகரில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததிற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஸ்டேட் வங்கி முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தாலுகா கமிட்டி செயலாளர். வி. செளந்தரராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தில் மாவட்ட செயலாளர். இசாக். மற்றும். நிர்வாக குழு உறுப்பினர். சி. சுப்பிரமணியம். நிர்வாகிகள் ரணதேவ். கிருஷ்ணசாமி. ராஜேந்திரன். பாப்பாத்தி. சித்ரா மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட கட்சியின் தோழர்கள் கலந்து கொண்டு ஸ்டேட் வங்கி முன்பு மறியல் செய்தனர்

தொடர்புடைய செய்தி