பேருந்து நிறுத்தம் அமைக்க கோரிக்கை!!

978பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரச கலைக் கல்லூரி எளைய முத்தூர் பிரிவில் உள்ளது கல்லூரியில் 3000 க்கு அதிகமான மாணவ மாணவிகள் காலை மாலை நேரங்களில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் சுற்றுப்புற கிராமப்புற மாணவ மாணவிகள் அதிகம் பயின்று வரும் கல்லூரியில் கிராமப்புற பேருந்துகள் வந்து செல்லும் கால்வாய் பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாத காரணத்தால் நீண்ட நேரம் நிற்கும் நிலையில் உள்ள காரணத்தால் இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது

டேக்ஸ் :