திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் எஸ் அம்மாபட்டி கிராமத்தில் இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகின்றது இந்த நிலையில்
மாலை நேரத்தில் எஸ் அம்மாபட்டி என்ற கிராமத்தில் தென்னை மரத்தின் மீது இடி தாக்கியதால் திடீரென தீப்பிடித்து எறிந்தது இதை அந்த வழியாகச் சென்ற வாகன
ஓட்டி ஒருவர் தொலைபேசியில் வீடியோ எடுத்த நிலையில் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது