திருப்பூரில் இன்று மின் தடை மக்களே

1பார்த்தது
திருப்பூரில் இன்று மின் தடை மக்களே
திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: -வீரபாண்டி, சி.ஜி.புதூர் மற்றும் ஆண்டிபாளையம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பார்திநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், லட்சுமிநகர், சின்னக்கரை, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்குப் பகுதி, ராஜகணபதிநகர், இடுவாய் கிழக்குப் பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்பாளையம்புதூர், முல்லைநகர், இடும்பன்நகர், காமாட்சிநகர், செல்லம்நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமிநகர், அம்மன்நகர், தாந்தோணியம்மன்நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமிநகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி