மத்திய பட்ஜெட் நகல் எரித்து விவசாய சங்கம் போராட்டம்.
மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை எனவும் விவசாய விரோத பட்ஜெட் அறிவிப்பை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பு சார்பில் விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய பட்ஜெட் நகல் எரித்து, கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.