திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பெரியவளாவாடியை சேர்ந்த திலிப் உடுமலையிலிருந்து வாளவாடி நோக்கி நண்பர் சரவணன் என்பவருடன் சென்று கொண்டிருந்தார் அப்போது மின்மாயனம் அருகில் வந்த சரக்கு வாகனத்துடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளான இதில் விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர் அதன் பேரில் அங்கு விரைந்து போலீசார் காயமடைந்த இருவரையும் விட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் தடுப்புகள் வைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.