வெறி நாய்களின் தொல்லை பொதுமக்கள் அவதி

1049பார்த்தது
வெறி நாய்களின் தொல்லை பொதுமக்கள் அவதி
மடத்துக்குளம் தாலுகா கணியூர் பகுதியில் வெறி நாய்கள் சாலைகளில் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்திச் சென்று படிக்க முடிகிறது இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெறி நாய்களை பிடிக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்

டேக்ஸ் :