திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி அவர்களின் மகள் நேற்று முன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த நிலையில் மடத்துக்குளம் அருகில் உள்ள மைவாடி பள்ளியில் இன்று தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் தாளாளர் மூர்த்திக்கு ஆறுதல் கூறினார்.