திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வேடப்பட்டி கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சோழமாதேவி செல்லும் வழியில் அமைந்துள்ள மாலகா பாறை என்ற இடத்தில் குட்டைபோன்ற குளத்தை கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த குட்டை எங்களுக்கு துணிகளை செலவு செய்வதற்கு மிகவும் வசதியாக உள்ளது தற்பொழுது குட்டையை மூடும் முயற்சியை ஊராட்சி நிர்வாகம்
கைவிட வேண்டும் என கோட்டாட்சியருக்கு மனு அளித்துள்ளனர்.