திருப்பூர் மாவட்ட மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி கொழுமம் பகுதியில் உள்ள முன்னாள் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் அவரது இல்லத்தில் மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆணைக்கிணங்கவும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகன பிரியா சரவணன் ஆலோசனைப்படி மற்றும் கர்நாடக துணை முதல்வர் கேரள முதல்வர் வருகையை கண்டித்து கருப்பு கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தார்.