மடத்துக்குளம் ரயில் நிலையத்தில் சுகாதார சீர்கேடு!

68பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ரயில் நிலைய கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது ஆனால் தற்பொழுது பல்வேறு விரைவு ரயில்கள் இந்த பகுதியை கடந்து சென்றாலும் இரண்டு ரயில்கள் மட்டும் இங்கு நின்று செய்கின்றன. மேலும் சுகாதாரமற்ற இருப்பதால் பயணிகள் பலரும் ரயில் பயணத்தை தவிர்க்க வருகின்றன ரயில் நிலையத்தில் பல இடங்களில் முறையாக பராமரிக்கப்படாமல் சீமை கருவேல மரங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்துள்ளன எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி