மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் கவனத்திற்கு!

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் தக்காளி சின்ன வெங்காயம், மிளகாய் தர்பூசணி பப்பாளி
மா மற்றும் தென்னை என தோட்டக்கலை பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன தற்பொழுது தோட்டக்கலை துறை சார்ந்த மாநில திட்டங்கள் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை அலுவலர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் மேலும் விவரங்களுக்கு மடத்துக்குளம் வட்டார தோட்டகலை அலுவலகத்தை விவசாயிகள் நேரில் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி