தாராபுரம்: நாய்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

2020பார்த்தது
தாராபுரம்: நாய்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பல்வேறு கட்டமாக புகார்கள் தெரிவித்துள்ளனர் இருப்பினும் நகராட்சி ஆணையாளர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இனியாவது தெரு நாய்களை பிடித்து பராமரிப்பு மையத்தில் வைத்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிறகு அவர்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டு ஐந்து நாட்கள் அங்கு வைத்திருந்து பராமரிக்கப்பட்டு பின்னர் அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே கொண்டு சென்று விட்டாள் தெருநாய்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி