திருச்சி: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

56பார்த்தது
திருச்சி: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசலைச் சேர்ந்தவர் கண்ணன் மார்ச் 13ஆம் தேதி மேலவாசல் அருகே நின்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த இரண்டு பேர் கண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 200 பணத்தை பறித்து சென்றார் இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி