தூத்துக்குடி பெண் திருச்சியில் மாயம்

751பார்த்தது
தூத்துக்குடி பெண் திருச்சியில் மாயம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடியைச் சேர்ந்த முனியசாமி மகள் மாரியம்மாள் (வயது 25 )என்றவர் திருச்சி காஜாபேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தவர் மாயமானார். இது குறித்து அவரது தந்தை முனியசாமி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி