திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிகளில் நாளை மின்தடை

77பார்த்தது
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிகளில் நாளை மின்தடை
திருச்சி இ. பி ரோடு துணை மின் நிலையத்தில் நாளை (03. 10. 2024) காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இ. பி ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்க்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணா புரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், ஏ பி நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் கா. முத்துராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி