துறையூர் பகுதியில் நேற்று பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பொழிந்தது. இதில் கொப்பம்பட்டி பகுதியில் எட்டு மில்லிமீட்டர் மழையும், துறையூர் பகுதியில் 5 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.