பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

166பார்த்தது
பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது
திருவரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தைப்பார் மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் கவிதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். ‌ அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட திருவரம்பூர் கூத்தைப்பார் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் நிக்காஸ் மாதவன் பாலசுப்பிரமணி சக்தி பிரபு ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி