கார் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் காயம்

252பார்த்தது
கார் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் காயம்
திருச்சி ஸ்ரீரங்கம் பனையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ் இவர் பனையபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று இவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் சகாயராஜுக்கு இடது கை கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.
அதேபோல் இவர் அருகே சைக்கிளில் சென்ற ஆகாஷ் என்ற சிறுவனும் காயமடைந்தான் காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இந்த விபத்து சம்பவம் குறித்த புகார் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான திருவானைக்கோவில் தாக்கூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி